நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சி ஒன்றியத்திற்க்கு உட்பட்ட முள்ளிகூர் ஊராட்சியில் சமூக தணிக்கை செய்ததற்க்கான சிறப்பு கிராமசபை கூட்டம் புது அட்டுபாயில் பகுதியில் உள்ள சமூக கூடத்தில் நடைபெற்றது.
முள்ளிகூர் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. பிரேமா ராதாகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் சமூக தணிக்கையாளர், ஊராட்சிமன்ற செயலாளர், முன்னிலையில் வார்டு உறுப்பினர்கள், முள்ளிகூர் ஊராட்சி பணியாளர்கள், மக்கள் நல பணியாளர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சமூக தணிக்கை விவரங்களை கேட்டறிந்தனர்.
நன்றியுரையுடன் அனைவருக்கும் தேனீர் வழங்கப்பட்டதுடன் கூட்டம் இனிதே நிறைவடைந்தது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K A.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment