நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ இராசாவிற்கு பொன்னாடை போர்த்தி மகிழ்ந்த மாவட்ட நகராட்சி தலைவர் வாணிஸ்வரி. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 6 June 2024

நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ இராசாவிற்கு பொன்னாடை போர்த்தி மகிழ்ந்த மாவட்ட நகராட்சி தலைவர் வாணிஸ்வரி.

முதல் முறையாக 40க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற்றும் . அதிக வாக்கு முன்னிலையில் வெற்றி பெற்றதற்காகவும் மற்றும் நீலகிரி நாடாளுமன்ற தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்ற நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக கழகத் துணை பொதுச்செயலாளர் ஆ. இராசா அவர்களுக்கு நீலகிரி மாவட்ட உதகை நகராட்சி தலைவர் வாணிஸ்வரி அவர்கள் பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.மற்றும் மாவட்ட நகராட்சி தலைவர் வாணிஸ்வரி அவர்களுடன் மாவட்டத் துணைச் செயலாளர் ரவிக்குமார் எலிக்கல் ரவி மற்றும் கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.


 தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad