உதகை நகரில் கொட்டி தீர்த்த கனமழை. மழை நீரால் மூழ்கிய உதகை நகரம். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 6 June 2024

உதகை நகரில் கொட்டி தீர்த்த கனமழை. மழை நீரால் மூழ்கிய உதகை நகரம்.

         

   நீலகிரி மாவட்டம் உதகை நகரில் இன்று மதியம் துவங்கிய மழை மாலை வரை நீடித்தது. கனமழையானது 4 மணி நேரத்திற்கு மேலாக. இடைவிடாமல். கொட்டித் தீர்த்தது. இதனால் உதகை நகர் முழுவதும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக மத்திய பேருந்து நிலையம் உதகை காந்தல் சாலை, ரயில் நிலையம் எதிரில் உள்ள கடைகளில் முன்புறம் வெள்ளநீர் தேங்கியது. மேலும். மேரிஸில் பகுதியில் வெள்ளை நீரானது தேங்கியது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். கனமழையினால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டது. 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் விமல் 

No comments:

Post a Comment

Post Top Ad