குன்னூர் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகள் அகற்றப்பட்டன - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 6 June 2024

குன்னூர் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகள் அகற்றப்பட்டன



நீலகிரி மாவட்டம் குன்னூர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள ஆற்றினை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகள் ஜேசிபி எந்திரம் மூலம் அகற்றப்பட்டது. குன்னூரில் உயர்நீதிமன்ற உத்தரவின் படி பேருந்து நிலையம் முன்பு ஆற்றினை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடையின் சுவர் சில தினங்களுக்கு முன் விடிந்து விழுந்தது உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன் வருவாய் துறையினர் ஒரு சில கடைகளை இடித்து அப்புறப்படுத்தினர். மீதமுள்ள கடைகளை படிப்படியாக இடிக்க முடிவு செய்துள்ளனர்.


 தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad