நீலகிரி மாவட்டம் உதகை நகரில் கடந்த மாதம். 29 5 2024. புதன்கிழமை நடந்து முடிந்த. ஏ ஐ டி யு சி ஆஷா பணியாளர்களின். இரண்டாவது மாவட்ட மாநாட்டின் நினைவாக நினைவுப் பரிசினை இன்று 6:6;2024:. வியாழக்கிழமை காலை உதகை நகரில் உள்ள ஏஐடியுசியின் அலுவலகத்தில். நினைவு பரிசு வழங்கும் விழாவினை. நீலகிரி மாவட்ட எஐடியுசியின் தலைவர் ஆரி அவர்கள் தலைமை தாங்கி இந்த நினைவு பரிசுவழங்கும் கூட்டத்தை. தொடங்கி வைத்தார்.
இந்த நினைவு பரிசு வழங்கும் கூட்டத்திற்கு. ஏ ஐ டி யு சி யின். நீலகிரி மாவட்ட செயலாளர் போஜராஜ். உதகை நகர செயலாளர் விஜயராஜ் துணை செயலாளர் நாகராஜ். மற்றும் ஆஷா பணியாளர்களின் மாவட்ட செயலாளர். தோழர் ரீனா . பொருளாளர் தோழர் ஷீலா. மற்றும் பல நிர்வாகிகளும். ஆஷா பணியாளர்களும் கலந்துக்கொண்டு . சிறப்பித்தார்கள். கூட்டம் முடிந்த பிறகு அனைவருக்கும் நினைவு பரிசுகளை வழங்கினார்கள்.
நீலகிரி மாவட்ட தமிழகுரல் இனையத்தள செய்திகளுக்காக உதகை தாலுக்கா செய்தியாளர் உதகை விஜயராஜ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழகுரல் செய்திப் பிரிவு
No comments:
Post a Comment