அரசு மேல்நிலைப்பள்ளி நஞ்சநாட்டில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா நடைபெற்றது பள்ளியின் என்சிசி அமைப்பின் சார்பில் பள்ளி வளாகத்தை சுற்றி பல மரக்கன்றுகள் நடப்பட்டன முன்னதாக என்சிசி அலுவலர் சுப்பிரமணியன் வரவேற்றார் பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் நன்றி கூறினார். அவர்களுடன் இந்த மரக்கன்று நடும் விழாவில் சரவணன் ஜோகி ஆகியோர் ஒத்துழைத்து சிறப்பித்தனர்.
நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment