கழிவு பொருட்களை உடனே அகற்ற சொல்லி அறிவுரை - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 13 June 2024

கழிவு பொருட்களை உடனே அகற்ற சொல்லி அறிவுரை



உதகை ஆர் கே புரம் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதி உள்ளது இந்த விடுதிக்கு வரும் வாடிக்கையாளர்கள் உபயோகப்படுத்தும் பொருட்களின் கழிவுப் பொருட்களை அருகில் உள்ள பகுதியில் வீசி உள்ளனர். இதனால் அங்கு செல்லும் பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர் என்ற தகவல் கிடைத்ததை அடுத்து நகர் நல அலுவலர் மற்றும் சுகாதார ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு வந்து தங்கும் விடுதி உரிமையாளர் இல்லாததால் ஊழியர்களிடம் அங்குள்ள கழிவு பொருட்களை உடனே அகற்ற சொல்லி அறிவுரை கூறினார். 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad