நீலகிரி மாவட்டம் உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு குருதி பரிமாற்று குடும்பம் இணைந்து நடத்திய தேசிய தன்னார்வ இரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு இன்று உதகை சேரிங் கிராஸ் பகுதியில் இருந்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்று வந்தது இந்த பேரணியை மருத்துவ கல்லூரி முதல்வர் கொடியசைத்து துவக்கி வைத்தார். மருத்துவர்கள் மற்றும் மாணவ மாணவிகள் என பலரும் கலந்து கொண்டனர். இத்தகைய விழிப்புணர்வுனால் மக்களுக்கு பயன்பாடாக உள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment