உதகமண்டலம் எமரால்டு ஹைட்ஸ மகளிர் கல்லூரியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு விளையாட்டுத்துறை சார்பாக கல்லூரிக் கலையரங்கில் 21.06.2024 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு கல்லூரி முதல்வர்.முனைவர், K. சுஜாதா அவர்கள் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். பின் வேதியியல் துறை பேராசிரியர் பூசப்பன் யசோதா சிறப்புரையாற்றினார். உடல் மனம் ஆன்மா ஆகியவற்றை ஒருமுகப்படுத்துவதே யோகாக் கலை உணர்வு களைக் கட்டுப்பத்தி மண அழுத்தங்களை குறைத்து அமைதி தருவதும் யோகா என்று பல நல்ல கருத்துக்கலை மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.
மேலும் அனைத்து மாணவிகளுக்கும் சிறப்பாக யோகா பயிற்சியளிக்கப்பட்டது. இவ்விழாவிற்க்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநர் முனைவர் K.அகிலா சிறப்பாக செய்திருந்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட புகைப்படக் கலைஞர் என். வினோத்குமார்.
No comments:
Post a Comment