நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ரிவர்சைடு பள்ளியில் இன்று( ஜூன் 21) சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சி நிகழ்த்தி காண்பிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு ரிவர்சைடு பள்ளியின் தலைமையாசிரியர் தலைமையேற்று யோகா பற்றி விவரித்து கூறினார். பள்ளி மாணவர்களின் இந்த யோகாபயிற்சி காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment