நடிகர் விதார்த், மற்றும் நமது நீலகிரி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட நடிகை வாணிபோஜன் ஆகியோரின் அபாரமான நடிப்பில் உருவான திரைப்படம் அஞ்சாமை.
இந்த திரைப்படம் நீட் தேர்வை தடுக்கும் வகையிலும், நாடுமுழுவதும் கலவரத்தை உண்டாக்கும் வகையில் உள்ளதால் அஞ்சாமை திரைப்படத்தை தடைசெய்யவேண்டும் மற்றும் அஞ்சாமை திரைப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர், நடிகையை கைது செய்யவேண்டும் என சென்னை காவல்ஆணையர் அலுவலகத்தில் செல்வம் என்பவர் புகாரளித்துள்ளார்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment