நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உதகமண்டலம்
கோத்தகிரி வங்கி கிளையில் இன்று (15.6.2024) வைப்புத்தொகை சேகரிப்பு மற்றும் சிறப்பு கடன் மேளா நடைபெறுகிறது.
விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தனிநபர்கடன் அரசு சார்ந்த கடன் சேமிப்பு கணக்கு தொடங்குதல் வைப்பத்தொகை சேகரித்தல் சிறப்பு கடன்கள் வழங்குதல் போன்ற கடன் வழங்கல் சிறப்பு மேளா நடந்துக்கொண்டுள்ளது.
சிறப்பு மேளா கடனுக்கு சாதாரண வட்டி மட்டுமே கணக்கிடப்படும் என்றும் கூட்டு வட்டி கிடையாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே பொதுமக்கள் நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உதகமண்டலத்தின் கோத்தகிரி கிளையின் சிறப்பு கடன் மேளாவில் கலந்துகொண்டு பயனடையுமாறு தமிழக குரல் நீலகிரி மாவட்ட செய்திப் பிரிவு சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment