கோத்தகிரியில் மிதமான மழை ரசிக்கும் சுற்றுலா பயணிகள். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 18 June 2024

கோத்தகிரியில் மிதமான மழை ரசிக்கும் சுற்றுலா பயணிகள்.


நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் தொடர்ந்து மூன்றாவது நாளாக பகல் நேரத்தில் மிதமான மழை பெய்துவருகிறது.

சமவெளிப்பகுதி மக்களின் குழந்தைகள் கோத்தகிரி பகுதி பள்ளிகளில் பயில்கின்றனர் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறந்தன அந்த குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வந்த பெற்றோர்களும், சுற்றுலா பயணிகளும் கோத்தகிரி பகுதியில் பெய்த இதமான மழையை ரசித்தபடி இனிமையான காலநிலையை அனுபவித்து சென்றனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad