உதகையில் கன மழை - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 17 June 2024

உதகையில் கன மழை



நீலகிரி மாவட்டம் உதகையில் இன்று அதிகமான கனமழை பெய்தது அதில் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து மாரியம்மன் கோவில் செல்லும் வழியில் மெயின் பஜார் எனும் பகுதியில் மழைநீர் கால்வாய் நிரம்பி சாலையில் ஆறு போல் ஓடின. மற்றும் வெகு நாட்களாக மழை பொழியாமல்  இருந்து திடீரென பெய்த கனமழையால் உதகை மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


 தமிழக குரல்  இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad