குன்னுர் அமைப்பு நிர்வாகிகள் நேற்று நடைத்திய கலந்தாய்வு | கூட்டம் உதகையில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் நிறுவனத் தலைவர் Dr.சுரேஷ்கண்ணன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாத குன்னூர் தொகுதி நிர்வாகிகள் விளக்கமளிக்க வேண்டும் என்றும்
இந்த கூட்டதிறக்கு நமது குன்னூர் தொகுதி கோத்தகிரியில் இருந்து கலந்துகொண்ட குன்னூர் (தொகுதி)யின் மாவட்ட செயலாளர் ராஜதுரை, மாவட்ட துனை செயலாளர் சந்திரசேகர் ராமநான் மா.து.செஜெயக்குமார், மா.து.செமுகமது உசேன்.மா.இ.அணி, செ.மணிகன்டன் மா.வி.அணி,செ. ரமேஷ்.கோ. ஒருங்கினைப்பாளர், குன்னூர் ஒன்றிய செ.சிவக்குமார் மற்றும் புதியஉறுபினர்கள் ரவி ஒன்றிய தலைவர் திருமதி.வினோதினிமா.மகளீரணி கோடநாடு! கிளைக்கழகம் செல்வராஜ் மற்றும் உறுபினர்கள் கட்டபெட்டு,உதயகுமார் கோத்தகிரி லட்சுமி திரு.சங்கர் நடத்துனர் பாலசுப்பிரமணி பரன்சைடு B.மணி "50க்கும் மேற்பட்டவரகள் கலந்து கொண்டனர்
தமிழகுரல் செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் வ. விஷ்ணு
No comments:
Post a Comment