அய்யங்கொல்லி பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 15 June 2024

அய்யங்கொல்லி பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம்




நீலகிரி மாவட்டம் பந்தலூரை அடுத்துள்ள பந்தலூ அய்யங்கொல்லி பகுதியில் தொடர்ந்து காட்டு யானைகள் நடமாட்டம் இருப்பதின் காரணமாக அப்பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனைக்கு பொதுமக்கள் வருவதற்கு மிகவும் அச்சம்..



பந்தலூரை அடுத்துள்ள அய்யங்கொல்லி   பந்தலூர் மழவன் சேரம்பாடி  சுற்றுவட்டார பகுதியை தொடர்ந்து காட்டு யானைகளுடைய அட்டகாசம் நாளுக்கு நாள் அட்டகாசம் செய்கிறது .இந்நிலையில் சீடிஎய்ட் கட்டக்கொம்பன் என்று சொல்லக்கூடிய இரண்டு யானைகள் அப்பகுதியில் குடியிருப்பு நுழைந்து அங்க இருக்கக்கூடிய பணப்பயிர்கள் நாசம் செய்து வருகிறது .


மேலும் அய்யங்கொல்லி பகுதியில்  உள்ள  மருத்துவமனை வழியாக வந்து செல்வதின் காரணமாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மருத்துவமனைக்கு வருவதற்கு மிகவும் அச்சப்படுகின்றனர் .காரணம் இந்த இரண்டு யானைகள் எப்பொழுது மனிதனை தாக்கும் என்பது தெரியாத இருப்பதன் காரணமாக பொதுமக்கள் மருத்துவமனை வருவதற்கு தயங்குகின்றன..


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு 

No comments:

Post a Comment

Post Top Ad