ஸ்டெர்லிங் பயோ டெக் நிறுவனத்திற்கு உரிய தேவைகளை வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 15 June 2024

ஸ்டெர்லிங் பயோ டெக் நிறுவனத்திற்கு உரிய தேவைகளை வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்



நீலகிரி மாவட்டத்தில் ஸ்டெர்லிங் பயோ டெக் தொழிலாளர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட ஊதியத்தை உடனே வழங்கி ஸ்டெர்லிங் பயோடெக் ஊழியர்களின் கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகம் அழைத்துப் பேச வேண்டும் என்று கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு மாவட்ட குழு சார்பாக சிஐடியு மாவட்ட தலைவர் என் சங்கிலிங்கம் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


சி ஐ டி யு மாவட்ட செயலாளர் சி வினோத் மற்றும் எஸ் பி டி தலைவர் ஆபிரகாம் விலக்கி பேசினார் CITU மாவட்ட பொருளாளர் நவீன் சந்திரன் வாழ்த்தி பேசினார் இதில் எழுதுவதற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர் பின்னர் மாவட்ட நிர்வாகிகளும் கோரிக்கை மனு வழங்கப்பட்டது இறுதியாக நகராட்சி செயலாளர் சேகர் நன்றி கூறி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார். 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad