இன்று ஜூன் 21 6 2024. சர்வதேச யோகா தினத்தை அங்கீகரிக்கும் நாளாகும். இது 2014 ஆம் ஆண்டு. ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது தொடர்ந்து. வருடா வருடம். ஜூன் 21ஆம் தேதி அன்று அகிலம் முழுவதும். கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை இன்று. நீலகிரி மாவட்டம் உதகை நகரில் உள்ள. ஸ்ரீ சாந்தி விஜய் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில். காலை 9 மணியிலிருந்து அனைத்து மாணவிகளை ஒன்று திரட்டி. இந்த நாளின் சர்வதேச யோகா தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதில் யோகாவின் பல்வேறு சிறப்பம்சங்களை பற்றியும். யோகாவினால் உடலுக்கு உண்டாகும் நன்மைகளைப் பற்றியும். பல்வேறு நலன்களை பற்றிய விளக்கங்களை ஆசிரியைகள் மாணவிகளுக்கு எடுத்து கூறினார்கள்.
நீலகிரி மாவட்ட தமிழககுரல் இனையத்தள செய்திகளுக்காக உதகை தாலுக்கா செய்தியாளர் உதகை விஜயராஜ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழககுரல் இனையத்தள செய்திப் பிரிவு
No comments:
Post a Comment