உதகை அருகே பழுதடைந்தா சாலை - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 21 June 2024

உதகை அருகே பழுதடைந்தா சாலை



நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள 34 வது வார்டுக்கு உட்பட்ட ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனைக்கு அருகில்  குறுக்கு வழி  சாலை உள்ளது.இந்த சாலையின் வழியாக பழைய என்சிசி அலுவலகம் எச் எம் டி நொண்டி மேடு ரோஜா பூங்கா பாம்பே கேஷ்டல் டேவிஸ்டேல்   ஜே எஸ் எஸ். மருத்துவ பயிற்சி கல்லூரி ராமகிருஷ்ணபுரம் மத்திய பேருந்து நிலையம் மைசூர் பேலஸ் கர்நாடக கார்டன்  மேல் கௌஹட்டி கீழ் கௌஹட்டி  முத்தோரை முள்ளிக்கூர் நஞ்சுநாடு பாலடா இன்னும் இது போன்ற பல்வேறு ஊர்களுக்கும் உதகை நகரில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்வதற்கும் இந்த குறுக்கு வழி சாலையானது மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது.



 பல ஆண்டுகளாக பொதுமக்களும் இரண்டு மூன்று  நான்கு சக்கர வாகனங்களும் கனரக வாகனங்களும் இந்த சாலையில் தான் சென்று கொண்டு இருக்கிறார்கள் இரவில் பொதுமக்கள் யாராவது பார்க்காமல் அந்த பாதாள சாக்கடையில் உள்ளே தெரியாமல் கால் இடறி கால் விட்டு விட்டால் காலே முறிந்து விடும் நிலை தான்  உள்ளது எனவே நகராட்சி அதிகாரிகள் போர் கால அடிப்படையில் செயல்பட்டு பழிவாங்க காத்திருக்கும் அந்த   மேல் முடியை  உடனடியாக மூட வேண்டும் என பொதுமக்கள்களின் கோரிக்கையாக உள்ளது.


நீலகிரி மாவட்ட தமிழககுரல் இனையத்தள செய்திகளுக்காக உதகை தாலுக்கா செய்தியாளர் உதகை விஜயராஜ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழககுரல் இனையத்தள செய்திப் பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad