இளநிலை மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வு தேசிய தேர்வு முகமையால் மே 5 அன்று நடைபெற்றது.
இந்த ஆண்டு நாடுமுழுவதும் 24 லட்சம் மாணவ மாணவிகள் தேர்வெழுதினர்.
நாடு முழுவதும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட நீட் தேர்வு ரிசல்ட் நாடாளுமன்ற தேர்தல் ரிசல்ட் நாளான ஜூன் 4 அன்று தேசிய தேர்வு முகமையால் வெளியிடப்பட்டது.
இந்த ஆண்டு தமிழகத்தைசேர்ந்த இரண்டு மாணவர்கள் 720/720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர். முதலிடம் பிடித்துள்ள தமிழக மாணவர்களுக்கு தமிழக குரல் செய்தி நிறுவனத்தின் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திப்பிரிவு சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K A.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment