நீலகிரி மாவட்டம் உதகை நகரில் இன்று சுமார் 12 மணி அளவில். கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட போர்ஸ் வாகனம் டெம்போ டிராவலர் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பயணிகளுடன். அலங்கார் ஆட்டோ ஸ்டேன்டில் நின்று கொண்டு இருந்த ஆட்டோக்கள் மீது வந்த வேகத்தில் மோதி இரண்டு ஆட்டோக்களுடன் பள்ளத்தில் கவிழ்ந்தது.
சுற்றுலா பயணிகள்
சிறு காயங்களுடன் . தப்பினார்கள் வாகன ஓட்டுனருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருந்தபடியினால். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.நல்வாய்ப்பாக ஆட்டோ ஓட்டுனர்கள் சசி மற்றும் பழனி ஆகிய இருவரும் சுற்றுலா வாகனம் வேகமாக வருவதைக் கண்டு கிழே குதித்து உயிர் தப்பினார்கள் இல்லை என்றால் உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும்.
நீலகிரி மாவட்ட தமிழககுரல் இனையத்தள செய்திகளுக்காக உதகை தாலுக்கா செய்தியாளர் உதகை விஜயராஜ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழககுரல் இனையத்தள செய்திப் பிரிவு
No comments:
Post a Comment