நீலகிரி மாவட்டம் உதகை மசனகுடி செல்லும் கல்லட்டி சாலையில் பயணிகளுடன் சென்ற ஆட்டோவை கல்லட்டி சோதனை சாவடியில் நிறுத்தப்பட்டு அசம்பாவிதங்களை தடுத்திட அவ்வழியாக செல்லக்கூடாது என்று தடுத்து நிறுத்தப்பட்டது. சிறிது நேரம் பேச்சு வார்த்தைக்கு பின்பு ஆட்டோவை ஓரமாக நிறுத்திவிட்டு அவ்வழியாக வந்த அரசு பேருந்தில் பயணிகளை ஏற்றி விடப்பட்டது இதனால் அப்பகுது சிறிது நேரம் சலசலப்பாக காணப்பட்டது. தலைக்குந்தா மற்றும் காந்திநகர் பிரிவில் காவல்துறையினர் இருந்தும் ஆட்டோ கல்லட்டி சோதனை சாவடி வரை சென்றடைந்தது எப்படி என்று கேள்விக்குறியாகவே மாறியது.
விழிப்புணர்வு தேவை .
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment