உதகை நகராட்சியின் பழைய கடைகளை இடித்து புதிய கடைகள் கட்டும் பணி. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 5 June 2024

உதகை நகராட்சியின் பழைய கடைகளை இடித்து புதிய கடைகள் கட்டும் பணி.




நீலகிரி மாவட்டம் உதகை நகரில் உள்ள உதகை நகராட்சிக்கு சொந்தமான மார்க்கெட் பகுதியில் உள்ள பழைய கடைகளை இடித்து விட்டு புதிய கடைகள் கட்டும் பணி. தொடர்ந்து நான்கு ஐந்து மாதங்களாக நடந்து வருகிறது. இந்த நிலையில் பாதி அளவுக்கு பில்லர் போட்டு நிறுத்திய நிலையில் பணிகள் மந்தமான நிலையில் நடந்த வந்தது. . தற்பொழுது கடைகள் எல்லாம் காலி செய்த நிலையில். ராடச்சத எந்திரத்தை கொண்டு பழைய கடைகள் இடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


 மேலும் இது மழை காலம் என்பதால் அவ்வப்போது பணிகளும் தடைபடுகின்றன. என்றும். இந்தக் கட்டிடம் கட்டுமான பணிகளை கூடிய விரைவில் விரைவாக முடித்துக் கொடுப்போம் என்றும். செந்தூரான் கன்ஸ்ட்ரக்ஷன்னின்  பொறியாளர் அவர்கள் கூறினார்கள். 


நீலகிரி மாவட்ட தமிழக குரல். இணையதள செய்திகளுக்காக. உதகை தாலுக்கா செய்தியாளர் விஜயராஜ் மற்றும். நீலகிரி மாவட்ட தமிழக குரல். இணையதள செய்தி பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad