நீலகிரி மாவட்ட திமுக சார்பில், முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் மற்றும் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, உதகை அப்துல்கலாம் ஆதவரவற்ற முதியோர் இல்லத்தில் அறுசுவை மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார் அனைவரையும் வரவேற்றார். கழக தேர்தல் பணி செயலாளர், மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் அவர்கள் முன்னிலை வகித்து உணவு வழங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
நீலகிரி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கருணாநிதி, மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் இளங்கோவன், ராஜூ, மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் பரமேஸ்குமார், உதகை நகர செயலாளர் ஜார்ஜ், பொதுக்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் முத்துசாமி, உதகை நகராட்சி தலைவர் வாணீஸ்வரி, மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் இமயம் சசிகுமார், ராஜா, காந்தல் ரவி, எல்கில் ரவி, நகர துணை செயலாளர் ரீட்டாமேரி, நகர பொருளாளர் அணில்குமார், மாவட்ட பிரதிநிதிகள் கார்திக், தம்பி இஸ்மாயில் துணை அமைப்பாளர்கள் நாகராஜ், ரமேஷ், ஜெயராமன், ஆட்டோ ராஜன், அமலநாதன், மர்ர்கெட் ரவி, தியாகு, விஷ்னு, கஜேந்திரன், ரகுபதி, கழக நிர்வாகிகள் விவேக், ரவி, உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment