நீலகிரி மாவட்டம் முத்தோரை பாலாடா கரிபாலம் அருகில் உதகை - நஞ்சநாடு அரசு பேருந்தில் மோதிய கர்நாடகா பைக் ஓட்டுனருக்கு கால் முறிவு ஏற்பட்டது.
அந்த பகுதி பொதுமக்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு
No comments:
Post a Comment