உதகையில் இன்று பயங்கரமான மழை பரிதவித்த மக்கள் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 1 June 2024

உதகையில் இன்று பயங்கரமான மழை பரிதவித்த மக்கள்



நீலகிரி மாவட்டத்தில் கடந்த மே மாதம் தொடக்கதிலிருந்தே அவ்வப்போது மிதமான மழையும் கன மழையும் பெய்யும் அது போல நேற்று மாலையும் ஒரு மணிநேரம் நல்ல மழை பெய்தது ஆனால் அதையெல்லாம் மிஞ்சும் வகையில் இன்று 1:6:2024 சனிக்கிழமை  காலை 10:25 மணிக்கு பெய்த கன மழையால் உதகை நகராட்சி மார்கெட் பகுதி குளம் போல் காட்சி அளித்தது நகராட்சி மர்கெட்டிற்கு கொண்டு வர பட்ட பல வகையான மலை காய்கறிமூட்டைகள் மழை வெள்ளத்தில் மூழ்கி இருந்ததை காண முடிந்தது.இன்று பெய்த மழை தான் இத்தனை நாள் பெய்த மழைகளை விட பயங்கரமான மழை.


நீலகிரி மாவட்ட தமிழக குரல் இனையதள செய்திகளுக்காக உதகை தாலுக்கா செய்தியாளர் உதகை விஜயராஜ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இனையதள செய்திப் பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad