கோடைவிழாவை முன்னிட்டு நடைபெற்ற படகு போட்டியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமுடன் பங்கேற்பு
வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார்
விழாவில் தமிழரிகளின் பாராம்பரிய கலைநிகழ்வுகள் அனைவரையும் மிகவும் கவர்ந்தது
சுற்றுலா பயணிகள் கலைநிகழ்வில் பங்கேற்று அசத்தல். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட புகைப்பட கலைஞர் வினோத்குமார்.
No comments:
Post a Comment