உதகையில் கன மழை காரணமாக. நடைபெறவிருந்த குதிரை பந்தயம் ஆனது ரத்து செய்யப்பட்டது. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 1 June 2024

உதகையில் கன மழை காரணமாக. நடைபெறவிருந்த குதிரை பந்தயம் ஆனது ரத்து செய்யப்பட்டது.




உதகையில் கன மழை காரணமாக. நடைபெறவிருந்த குதிரை பந்தயம் ஆனது ரத்து செய்யப்பட்டது.     

                கோடை  விடுமுறையில். வழக்கமாக நடைபெறும்  குதிரைப் பந்தயம் ஆனது கடந்த ஒரு வார காலமாக மழையின் காரணமாக நிறுத்தி  வைக்கப்பட்டிருந்தது. இன்று மீண்டும்.  பந்தயமானது. நடைபெற இருந்த. நிலையில் திடீர் மழை காரணமாக. போட்டிகள் ரத்து செய்யப்பட்டதாக. நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனால் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக குந்தா செய்தியாளர்  விமல் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு 



No comments:

Post a Comment

Post Top Ad