உதகை கமர்சியல் சாலையில் அடையார் ஆனந்த பவன் பின்புறம் உள்ள வீடுகளில் இப்பகுதியில் உணவகங்களின் கழிவு நீர் நிரம்பி விடுவதாகவும் இது குறித்து இந்த பகுதி நகராட்சி உறுப்பினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை நகராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற இப்பகுதி மக்கள் ஒன்று கூடியதால் இந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து காவல்துறை உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் தலைமையில் காவல்துறையினர் விரைந்து வந்து அவர்களை சமாதானம் செய்து அனுப்பினர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment