கோத்தகிரி- உற்சாகமாக பள்ளி சென்ற குழந்தைகள். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 10 June 2024

கோத்தகிரி- உற்சாகமாக பள்ளி சென்ற குழந்தைகள்.


கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கின்றன.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கன்னேரிமுக்கில்  புதிய வகுப்பறை மற்றும் பழைய நன்பர்களை காண கண்களில் உற்சாகம் பொங்க குழந்தைகள் பள்ளி வாகனத்திற்கு காத்திருந்த காட்சி பெரியவர்களுக்கும் பள்ளி பருவத்தை நினைவுக்கு கொண்டு வந்தது.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A.  கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad