உதகை அருகே 50 அடி பள்ளத்தில் விழுந்த கார் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 15 June 2024

உதகை அருகே 50 அடி பள்ளத்தில் விழுந்த கார்



நீலகிரி மாவட்டம் பன்சிட்டி பகுதி அடுத்து லவ்டேல் காந்திநகர் எனும் பகுதி உள்ளது. அவ்வழியாக தங்காடு எனும் பகுதிக்கு சென்று கொண்டிருந்த கார் நிலை தடுமாறி 50 அடி பள்ளத்தில் விழுந்தது. சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.குடியிருப்பு அருகிலேயே கார் விழுந்ததால் அப்பகுதியில் இருந்த மக்கள் சற்று நேரத்தில் பரபரப்பு அடைந்து அச்சத்தில் இருந்தனர். 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட  தமிழக குரல் இணையதள செய்திப் பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad