நாளை (ஜூன் 17) தின்னியூர் ஹட்டி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 16 June 2024

நாளை (ஜூன் 17) தின்னியூர் ஹட்டி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.



நீலகிரி மாவட்டம் ஜக்கனாரை கிராமம் தின்னியூர் ஹட்டியில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ கற்பக விநாயகர் திருக்கோயில் கும்பாபிஷேக விழா நாளை ( ஜூன்17) திங்கட்கிழமை நடைபெறுகிறது.


ஞாயிற்றுக்கிழமையான இன்று (ஜூன் 16)  மாலை 3 மணிமுதல் தீர்த்த குடம் எடுத்து வருதல் நிகழ்வு நடைபெறும்.


 திங்கட்கிழமையான நாளை காலை 6 மணி முதல்  10.30 மணி வரை கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 11.30 மணி முதல்  தின்னியூர் ஹட்டி மகளிர் மற்றும் இளைஞர்கள் உபசரிப்பில் சிறப்பாக அன்னதானம் நடைபெறுவதால் கும்பாபிஷேக விழாவில் அனைவரும் கலந்து கொண்டு ஐய்யன் அருள் பெற்றுச்செல்லுமாறு தின்னியூர் ஹட்டி கவண்டிக்கை, ஹட்டி ஜன, மற்றும் விழா கமிட்டி சார்பில் வருக வருக என அழைப்பு விடுத்துள்ளார்கள்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad