நீலகிரி மாவட்டத்தில் மழை பொழிவு அறவே இல்லாமல் போனதன் காரணத்தினால் உருளைக்கிழங்கு, மழை பயிர் காய்கறிகள் போன்றவற்றை பயிரிடுவதில் தாமதம் . இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு நீலகிரி மாவட்டம் சுற்றி உள்ளான் பகுதியில் நல்ல மழை பொழிவு இருந்த காரணத்தினால் தற்போது விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். எனவே உருளைக்கிழங்கு மற்றும் மழை காய்கறிகளை பயிர் இடுவதில் முழு ஈடுபாடு காட்டி வருகிறார்கள். இருந்தாலும் இந்த வருடம் உருளைக்கிழங்கு கிழங்கு போன்ற பயிர்கள் இடுவதில் மிகுந்த கால தாமதமாக ஆகிவிட்டது.
தமிழக குரல் இணையதள குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட புகைப்பட கலைஞர் என் வினோத்குமார்.
No comments:
Post a Comment