நீலகிரி மாவட்டத்தில் கோடையில் அதிக அளவு வாகனங்கள் வருவதால் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துரையினரால் ஒருவழி பாதை குறித்தும் பயணிகள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் அறிவுரைகள் ஆகியவை ஒளிபரப்பப்பட்டது.
இந்த மாதம் முழுவதும் அறிவிப்புகள் ஒளிபரப்பப்படும் என காவல்துறை அதிகாரிகள் அறிவித்தனர்.
போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் வாகன ஓட்டிகளுக்கு மலை பாதை குறித்து ஆலோசனை வழங்கியும் செய்யப்படும் ஒலிபரப்பு ஏற்பாடு சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment