உதகையில் விடிய விடிய பெய்த கன மழை - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 9 May 2024

உதகையில் விடிய விடிய பெய்த கன மழை

 



நீலகிரி மாவட்டம்  உதகை நகரில் நேற்றிரவு இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்தது. இரவு சுமார் 10;55 மணிக்கு பெய்யதொடங்கியமழையானது 11;30  மணி வரை நீடித்தது இந்த கனமழையால் ரோட்டில் வெள்ளம் ஆறாய் ஒடியதை  காணமுடிந்தது.

இரவ பெய்த மழையால் வறண்டு கிடந்த வாழ்வில் வசந்தம் வந்ததுப் போல் பொழிந்த கனமழையால் மக்களுக்கு ஒரளவுக்கு குடிநீர் பற்றாக்குறை குறையுமென்று நம்புகின்றனர்.

நீலகிரி மாவட்ட தமிழக குரல் இனையதள செய்திகளுக்காக உதகை தாலுக்கா செய்தியாளர் உதகை விஜயராஜ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இனையதள செய்திப் பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad