நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை நகரின் மையத்தில் அமைந்துள்ள நகராட்சியின் பழைய வணிக கட்டிடம் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் கார் பார்க்கிங் வசதிகள் கொண்ட புதிய வணிக வளாகம் கட்டும் பணியை நகராட்சி நிர்வாகம் ஒப்பந்த அடிப்படையில் தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு வணிக வளாகத்தை கட்டி முடித்து தர ஒப்பந்த அடிப்படையில் ஒப்பந்தம் செய்துள்ளது.
ஆரம்பத்தில் வேகமாக நடந்து வந்த கட்டிடப்பணிகள் தற்போது ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. வணிகர்களின் வாழ்வை கருத்தில் கொண்டு நகராட்சி நிர்வாகம் வணிக வளாக வேலைகளை விரைவாக முடித்து கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டுமாய் கேட்டக்கொள்ளப்படுகிறார்கள்.
நீலகிரி மாவட்ட தமிழக குரல் இனையதள செய்திகளுக்காக உதகை தாலுக்கா செய்தியாளர் உதகை விஜயராஜ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இனையதள செய்திப் பிரிவு
No comments:
Post a Comment