நீலகிரி மாவட்டம் உதகை நகரில் இன்று மதியம் சுமார் ஒரு மணி 40 நிமிடத்தில் இருந்து கனமழையானது வெளுத்து வாங்கியது. இந்த கனமழை ஆனது தொடர்ந்து இடைவிடாமல் பெய்துக்கொண்டிருக்கிறது.
கனமழையினால் ரோடுகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது உதகையில் மேல் கோடபமந்தில் இருந்து படகு இல்லம் வரை செல்லும் பெரிய கால்வாயில் மழை வெள்ளம் சுமார் நான்கு அடி உயரத்திற்கு மேல் ஓடியது இந்த பெருமழையின்காரணமாக ஏற்கனவே நீலகிரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிட்ட தக்கது அதுமட்டுமல்லாது நீலகிரி மாவட்டத்திற்கு ஏற்கனவே பேரிடமீட்பு குழுபடைவீர்களும் தயார் நிலையில் உள்ளார்கள்.
நீலகிரி மாவட்ட தமிழக குரல் இனையதள செய்திகளுக்காக உதகை தாலுக்கா செய்தியாளர் உதகை விஜயராஜ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இனையதள செய்திப் பிரிவு.
No comments:
Post a Comment