பேருந்து தாமதமாக வருவதால் அனைத்து பயணிகளும் காத்திருக்கும் நிலை - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 1 May 2024

பேருந்து தாமதமாக வருவதால் அனைத்து பயணிகளும் காத்திருக்கும் நிலை

 


உதகை தாவரவியல் பூங்கா செல்லும் வழியில்  பெரியோர்கள் ஊனமுற்றவர்கள் அனைவரும் பேருந்து தாமதமாக வருவதால் அனைத்து பயணிகளும் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.

பேருந்து தாமதமாக தான் வருகிறது பேருந்து வந்த பின்பும் கூட்டம் அலைமோதுகிறது அவ்விடத்தில் எந்த ஒரு காவலர்களும் சிறந்த முறையில் வழிகாட்டுதலும் அலைமோதும் நெரிசல்களை தவிர்ப்பதும் இல்லை பேருந்து தாமதமாகி வரும் நிலையில் கூட்டம் அலைமோதுவதால் சுற்றுலா பயணிகளும் பெரும்  இடையூறுக்கு ஆளாகின்றனர் மற்றும் தாவரவியல் பூங்காவிற்கு வரும் அனைத்து சுற்றுலா பயணிகளும் கழிவறை இல்லாத காரணத்தினால் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.




 தற்போது உதகையில் கோடை சீசன் ஆரம்பித்து விட்டதால் வரும் சுற்றுலா பயணிகள் அவதிக்கு உள்ளாகாமல் அரசு தாவரவியல் பூங்கா அருகாமையில் தற்காலிக கழிவறை அமைத்து தர வேண்டும் என்பது மக்கள் வேண்டுகோளாக தெரிவிக்கின்றனர்.


 தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad