நீலகிரி மாவட்டம் உதகை பர்ன்ஹில் பேலஸ் செல்லும் சாலையில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று கிடந்தது ரயில் மோதி இறந்தாரா அல்லது வேறு காரணங்களா என்று ரயில்வே இருப்புப் பாதை காவலர்கள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை விசாரணை மேற்கொள்கிறார்கள் .
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக முதல் இணையதள செய்தி பிரிவு.
No comments:
Post a Comment