நீலகிரி மாவட்டத்தில் ஆங்காங்கே கோடை மழை பெய்தது.
சுற்றுலா தலம் அதிகம் உள்ள குன்னூரில் இருந்து கரன்சி செல்லும் பாதையில் மரம் விழுந்ததில் இரண்டு சுற்றுலா வாகனங்கள் சேதமடைந்தது பயணிகளுக்கு சிறு காயம் ஏற்பட்டது. அதிர்ஷ்ட வசமாக எந்த விதமான பெரிய பாதிப்பும் இல்லை.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment