நீலகிரி மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரித்து அனைத்து அணைகளும் வறண்டு நிலத்தடி நீர்மட்டம் அதள பாதாளத்திற்கு சென்றதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இன்று அக்னி நட்சத்திரம் ஆரம்பித்ததால் மக்கள் மிகவும் கவலையாக இருந்த நிலையில் வருணபகவான் கருணையால் இடி மின்னலுடன் மழை பெய்தது.
விவசாயிகளும் உள்ளூர் மக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment