+2 முடித்த மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர தேசிய தேர்வுமுகமையால் ஆண்டுதோறும் நீட் நுழைவுதேர்வு நடைபெறும்.
இந்த ஆண்டு மே 5 ஞாயிறு அன்று நீட் தேர்வு நடைபெறுகிறது.
பகல் 2 மணிமுதல் மாலை 5.20 மணி வரை தேர்வுகள் நடைபெறுகிறது.
இந்த ஆண்டு நீட் தேர்வெழுத 24 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தேர்வெழுதும் மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஹால்டிக்கெட்டில் தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment