நீலகிரி மாவட்டம் உதகை அடுத்துள்ள சென் மேரிஸ்ஹில்பகுதியில் இயங்கி வரும் ரெக்ஸ் மேல்நிலைப்பள்ளியில். மருத்துவ நுழைவுத் தேர்வு (நீட்) எழுத ஆர்வமுடன் மாணவ மாணவிகள் நீண்ட வரிசையில் நின்று. தங்களது ஆவணங்களை. சரி பார்க்க. காத்துக் கொண்டிருந்தனர். மதியம். 2. மணிக்கு நீட் தேர்வை எழுத உள்ளனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக செய்தியாளர் வளன் விமல் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment