சுற்றுலா தலமான நீலகிரி மாவட்டம் குன்னூர் கரன்சி செல்லும் சாலையில் மரம் விழுந்து இரு வாகனங்கள் சேதம்...
சுற்றுலா தலமான நீலகிரி மாவட்டம் குன்னூர் கரன்சி செல்லும் சாலையில் மரம் விழுந்து இரு வாகனங்கள் சேதமடைந்தது வாகனங்களில் வந்த பயணிகள் யாருக்கும் உயிர் சேதம் ஏதும் இல்லை சிறு சிறு காயங்களுடன் சுற்றுலா பயணிகள் உயிர் தப்பினர். இந்த விபத்தினால் நெடுநேரம் வாகன ஓட்டிகள் நெரிசலுக்கு ஆளாகினர் நீண்ட நேரத்திற்கு பிறகு மரங்களை அகற்றி சாலைகளை பராமரிப்பு செய்து கொடுத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment