நீலகிரி மாவட்டம் குந்தா தாலுக்கா எமரால்டு பகுதியில் விவசாயிகளின் தாகத்தை தீர்த்த வர்ண பகவான்...
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கி தவித்த பொதுமக்களும் விவசாயிகளும் விவசாயிகள் இட்ட பயிருக்கு மழை கிடைக்காமல் கண்ணீருடன் இருந்த நிலையில் இன்றைய தினம் வர்ண பகவானின் கருணையால் காய்ந்த தொண்டைக்கு ஒரு சொட்டு நீர் கிடைத்தது போல் ஒரு சிறு மழையானது கிடைத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் அதே நேரத்தில் தற்பொழுது நீலகிரி மாவட்டத்தில் சீசன் நிலவுவதால் கோடை வெயில் தாங்காமல் வெளிப்பகுதியில் இருந்து வந்திருக்கும் சுற்றுலா பயணிகளும் இந்த இதமான வர்ண பகவானின் மழையை ரசித்த வண்ணம் சென்றனர்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment