வணிக தினத்தை முன்னிட்டு தமிழக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக 41 ஆவது மாநாடு மதுரையில் நடைப்பெறுவதற்கு ஆதரவு தெரிவித்து நீலகிரி கூடலூர்-பந்தலூர் நகர வணிக நிறுவனங்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.
கடைகள் விடுமுறை அளிக்கப்பட்டாலும் மேலும் சுற்றுலா பயணிகள், ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வகையில் உணவிற்கு கஷ்டப்படா வண்ணம் நகர மையப்பகுதிகளில் உணவக உரிமையாளர்கள் சங்கங்கள் சார்பாக மலிவு விலையில் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment