ஆந்திர மாநிலத்தில் இருந்து பிக்கப் வாகனத்தில் 17 பேர் ஊட்டிக்கு சுற்றுலா வந்த நிலையில் பெட்டட்டி அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. உடனடியாக அவர்களை மீட்டு குன்னூர் லாலி மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவசர மேல் சிகிச்சைக்காக உதகை மருத்துவமனைக்கு 11 நபர்கள் தற்போது அனுப்பப்பட்டுள்ளனர். குன்னூர் லாலி மருத்துவமனையில் 6 நபர்கள் உள்ளனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment