ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி விழா வருடம் ஒருமுறை நடைபெறும் குருபெயர்ச்சி விழா மே 1 ஆம் தேதி ஆலங்குடியில் அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் நடைபெற்றது.
குரு பகவான் மாலை 5.19 மணிக்கு மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆனார்.குரு பெயர்ச்சி அடைந்ததால் 12 ராசிகளுக்கும் ஏற்படும் பலன்களால் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு குரு பகவான் ஆசி பெற்றனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment