உதகை குன்னூர் தேசிய நெடுஞ்சாலையின் அருகே அமைந்துள்ள தண்ணீர் பாலன் அவர்களின் குடியிருப்பு அருகே நடைபெற்று வந்த தடுப்புச் சுவர் கட்டுமான பணிகள் சரிந்து விழுந்துள்ளது.
அதிஷ்டவசமாக எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை இது குறித்து சம்பந்தப்பட்ட துறையினர் ஆய்வு செய்து மேலும் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர் .
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment