ரேஷனில் பருப்பு பாமாயில் ஜூன் முதல் வாரம் வினியோகம். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 29 May 2024

ரேஷனில் பருப்பு பாமாயில் ஜூன் முதல் வாரம் வினியோகம்.



தமிழகத்தில் ஏழை எளிய மக்கள்  ரேஷன் கடையை மட்டுமே நம்பி உள்ளனர். சற்று வசதிபடைத்தவர்கள் கூட  உடல் நலனில் அக்கறை கொண்டு ரேஷன் அரிசியை தவரவிடுவதில்லை . இந்த நிலையில் இந்த மாதம் ரேஷன் கடைகளில் பருப்பு மற்றும் பாமாயில் வினியோகிக்கப்படவில்லை.


தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் டெண்டர் இறுதி  செய்ய முடியாத நிலை உள்ள  து ஆகவே வினியோகிப்பதில் தாமதம் என்றும். ஜூன் 4 ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் முடிவு  அறிவிக்கப்பட்டவுடன்  ஜூன் முதல் வாரத்தில் ரேஷன் கடைகளில் பருப்பு மற்றும் பாமாயில் வினியோகம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad